அஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்த
"உலகில் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட சமீபத்திய அறிக்கைகள் கணினி/த.தொ.-ன் துணையுடன் உள்ள கற்றல் நிகழ்ச்சிகள், எதிர்ப்பார்த்த அளவிற்கு கற்றலில் மேம்பாட்டை கொண்டுவரவில்லை என்பதையே காட்டுகின்றது."
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?