“சரி”யான வழியில் கதை சொல்லுதல், அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். கதை சொல்லும் நேரத்தின் பொழுது ஆசிரியர்கள் எதனை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நபநீத்தா அவர்கள்.