ஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்!
குழந்தைகளின் கல்வி மீது அக்கறையுடன் இருக்கும் ஆசிரியராய் இருந்து பணியில் ஓய்வு பெற்றவர். இருப்பினும் கல்விக்காக மக்களிடையே எழுத்து மூலமாக விழிப்புணர்ச்சி எற்படுத்திக்கொண்டிருக்கிறார், ஆசிரியர். ச.சீ. இராஜகோபாலன், அவர்கள். அதன் ஒரு பகுதியாக "தி இந்து" என்ற தமிழ் நாளிதழில் வெளியிட்ட இக்கட்டுரையை இங்கு பார்க்கலாம்.
நன்றி:
"தி இந்து" தமிழ் நாளிதழ;
ச. சீ. இராஜகோபாலன், கல்வி ஆர்வலர், முன்னால் தலைமை ஆசிரியர்.(அனுக: rajagopalan31@gmail.com)